39ம் ஆண்டு நிகழ்வில் கலந்துசிறப்பிபதற்காக “நீயா நானா” புகழ் கோபிநாத் அவர்கள் வருகைதந்துள்ளார்.
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 39ம் ஆண்டு நிகழ்வில் கலந்துசிறப்பிபதற்காக “நீயா நானா” புகழ் கோபிநாத் அவர்கள் நோர்வேக்கு வருகைதந்துள்ளார்.
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 39ம் ஆண்டு நிகழ்வில் கலந்துசிறப்பிபதற்காக “நீயா நானா” புகழ் கோபிநாத் அவர்கள் நோர்வேக்கு வருகைதந்துள்ளார்.
முனைவருடன் சந்திப்புக்கான அழைப்பு. ( http://www.tamilheritage.org/) தற்போது (Oslo) நோர்வே வந்திருக்கும் THF தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர்களில் ஒருவரும், சிறந்த... read more
வணக்கம்! நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 39 ஆவது ஆண்டு நோர்வே வரலாற்றில் பதிவுசெய்யப்படவேண்டிய ஆண்டு ஆகும்! நோர்வேயில் தமிழ்ச்சங்கத்திற்கென்று ஒரு அலுவலகத்தினைப் பெற்று, 12.10.2018 அன்று மாலை19:30 மணிக்கு பால்காய்ச்சும் வைபவத்துடன்... read more
Through The Grey Zones நூல் வெளியீடு தொடர்பானது... மேற்படி நூல் வெளியீடு எமது ஆண்டு விழாவின்போது நிகழ்வதாக இருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆயினும் சில நிழற்படங்களின் உரிமம்... read more
Go to Facebook Event Page Saturday, February... read more
தற்போதுள்ள நோய் பரவும் சூழ்நிலையின் அபாயம் கருதி எம்மால் நடத்தப்பட இருந்த சித்திரை விழா மற்றும் நீச்சல் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம். எமது இம்... read more
நோர்வே தமிழ்ச்சங்கம் தாயகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிதிக்காக தமது நிதியில் இருந்து 10.000 குறோணர்களையும், நோர்வே வாழ் அங்கத்தவர்கள், ஆதரவாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 25000 குறோணர்களையும்... read more
ஆயுர்வேத மருத்துவக் கருத்தரங்கு. காலம்: 19.06.2019, Kl. 19.30 இடம்: Fossum gård, Stovner. கைதடி சித்த போதானா வைத்தியசாலையின் ஓய்வுபெற்ற அரச சித்த வைத்தியரும் மற்றும் லங்கா சித்த... read more
எதிவரும் சனிக்கிழமை (01.09.2018) நோர்வே தமிழ்ச்சங்கமும் Bydel Stovnerம் இணைந்து நடாத்தும் Kulturlia எனும் familiefestival Stovner இல் நடைபெறவுள்ளது எம்மவர்களான அதிசயன் சுரேஷ், சிபி அன்பழகன், அபிராம்... read more
இன்று மதியம் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு சந்திப்புக்கூட்டம் ஒன்று ஓஸ்லோவில் நடைபெற்றது. தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் பற்றியும் தமிழ் ஆவணங்கள் ஆவணப்படுத்தவேண்டியதன் அவசியம் பற்றியும்... read more
வணக்கம்! நோர்வே தமிழ்ச் சங்கமும், அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும் வழங்கிய வெள்ள நிவாரண நிதியின் முதற்கட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன. இதுவரையில் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள 40.000 குறோணர்களும் நிவாரண உதவிகளுக்குப்... read more
முனைவருடன் சந்திப்புக்கான அழைப்பு. ( http://www.tamilheritage.org/) தற்போது (Oslo) நோர்வே வந்திருக்கும் THF தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர்களில் ஒருவரும், சிறந்த... read more
வணக்கம்! நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 39 ஆவது ஆண்டு நோர்வே வரலாற்றில் பதிவுசெய்யப்படவேண்டிய ஆண்டு ஆகும்! நோர்வேயில் தமிழ்ச்சங்கத்திற்கென்று ஒரு அலுவலகத்தினைப் பெற்று, 12.10.2018 அன்று மாலை19:30 மணிக்கு பால்காய்ச்சும் வைபவத்துடன்... read more
Through The Grey Zones நூல் வெளியீடு தொடர்பானது... மேற்படி நூல் வெளியீடு எமது ஆண்டு விழாவின்போது நிகழ்வதாக இருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆயினும் சில நிழற்படங்களின் உரிமம்... read more
Go to Facebook Event Page Saturday, February... read more
தற்போதுள்ள நோய் பரவும் சூழ்நிலையின் அபாயம் கருதி எம்மால் நடத்தப்பட இருந்த சித்திரை விழா மற்றும் நீச்சல் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம். எமது இம்... read more
நோர்வே தமிழ்ச்சங்கம் தாயகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிதிக்காக தமது நிதியில் இருந்து 10.000 குறோணர்களையும், நோர்வே வாழ் அங்கத்தவர்கள், ஆதரவாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 25000 குறோணர்களையும்... read more
ஆயுர்வேத மருத்துவக் கருத்தரங்கு. காலம்: 19.06.2019, Kl. 19.30 இடம்: Fossum gård, Stovner. கைதடி சித்த போதானா வைத்தியசாலையின் ஓய்வுபெற்ற அரச சித்த வைத்தியரும் மற்றும் லங்கா சித்த... read more
எதிவரும் சனிக்கிழமை (01.09.2018) நோர்வே தமிழ்ச்சங்கமும் Bydel Stovnerம் இணைந்து நடாத்தும் Kulturlia எனும் familiefestival Stovner இல் நடைபெறவுள்ளது எம்மவர்களான அதிசயன் சுரேஷ், சிபி அன்பழகன், அபிராம்... read more
இன்று மதியம் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு சந்திப்புக்கூட்டம் ஒன்று ஓஸ்லோவில் நடைபெற்றது. தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் பற்றியும் தமிழ் ஆவணங்கள் ஆவணப்படுத்தவேண்டியதன் அவசியம் பற்றியும்... read more
வணக்கம்! நோர்வே தமிழ்ச் சங்கமும், அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும் வழங்கிய வெள்ள நிவாரண நிதியின் முதற்கட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன. இதுவரையில் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள 40.000 குறோணர்களும் நிவாரண உதவிகளுக்குப்... read more