News

உள்ளரங்க மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியின் விண்ணப்ப முடிவுத்திகதி 05.01.2020 பின்போடப்பட்டுள்ளது

வணக்கம்! விளையாட்டுக்கழகங்களின் வேண்டுகோளுக்கு இணங்க உள்ளரங்க மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியின் விண்ணப்ப முடிவுத்திகதி ஞாயிற்றுக்கிழைமை 05.01.2020 பின்போடப்பட்டுள்ளது. கழகங்கள் உங்கள் பதிவுகளை மிகவிரைவில் மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்

Read more...

சுனாமி நினைவுநாள் பற்றிய பத்திரிகை அறிவித்தல்

சுனாமி நினைவுநாள் பற்றிய பத்திரிகை அறிவித்தல். 20.12.2019 Groruddalen avis என்னும் பத்திரிகையில் வெளி வந்தது.

Read more...

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் சிறார்கள்/இளையோர்களுக்கான உள்ளரங்க விளையாட்டுப் போட்டிக்கான பதிவுகளை மேற்கொள்வதற்கு

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் சிறார்கள்/இளையோர்களுக்கான உள்ளரங்க விளையாட்டுப் போட்டிக்கான பதிவுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, இங்கு கீழே அதற்கான இணையத்தள இணைப்பொன்று இணைக்கப்பட்டுள்ளது.

Read more...

ஆழிப்பேரலையின் 15ஆவது ஆண்டு நினைவுநாள்

ஆழிப்பேரலையின் 15ஆவது ஆண்டு நினைவுநாள் திகதி: 26.12.2019 நேரம்: மாலை 15.00 இடம்: Verdenshuset (Haugenstua) அனைவரையும் உரிமையுடன் அழைக்கிறோம்.

Read more...

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 2020ஆம் ஆண்டுக்கான பாடகர் தெரிவுக்கான கரோகே பாடல் நிகழ்வு

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 2020ஆம் ஆண்டுக்கான பாடகர் தெரிவுக்கான கரோகே பாடல் நிகழ்வு காலம்: 15.12.2019 நேரம்: மதியம் 1 மணி இடம் : Frognerkulturhus பின்வரும் இணைப்பில் உங்களது விண்ணப்பங்களை பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Read more...

2019ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்ட நிகழ்ச்சிநிரல்

திகதி: 24.11.2019 இடம்: Utsikten selskapslokale, Mastaveien 3, Hagan நேரம்: 16.00 தலைவர் உரை செயலாளர் அறிக்கை பொருளார் அறிக்கை கலைச்செயலாளர் அறிக்கை விளையாட்டுச்செயலாளர் அறிக்கை 40ஆம் ஆண்டுக்குழு...

Read more...

அமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை

அமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை முள்ளிவாய்க்கால் அவலங்கள் நடைபெற்று 10 ஆண்டுகளாகிய பின்பும் அவை பற்றிய...

Read more...

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழா குழுவினருக்கும் செயற்குழுவினருக்கும் இடையில் இவ்வருடத்தின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வும் விருந்துபசாரமும் இன்று நடைபெற்றது

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழா குழுவினருக்கும் செயற்குழுவினருக்கும் இடையில் இவ்வருடத்தின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வும் விருந்துபசாரமும் இன்று நடைபெற்றது. 40ம் ஆண்டு நிகழ்சிகளுக்கான குழுக்களில் பங்குகொண்ட, நிகழ்ச்சிகள் சிறப்புற உழைத்த...

Read more...