Author - admin

கலைக் கூடங்களுக்கான சிறப்பு அறிவித்தல்

கலைக் கூடங்களுக்கான சிறப்பு அறிவித்தல் 40 ஆண்டு நிறைவில் (2019) தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளில் கலை நிகழ்சிகளை வழங்க விரும்பும் கலைஞர்கள் மற்றும் கலைக் கூடங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு. நாள்:19.11.2018 திங்கள்  நேரம்: மாலை...

Read more...

40வது ஆண்டு நிறைவில் (2019) தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு

40வது ஆண்டு நிறைவில் (2019) தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளுக்கான  பாடகர் தெரிவு. Karaoke பின்னணி இசையுடன் நடைபெறும் இந்நிகழ்வில் இருந்து துறைசார் நடுவர்களால் பாடகர்கள் தெரிவுசெய்யப் படுவார்கள். இடம் : Rommen...

Read more...

கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் 15,16.12.2018 அன்று நடாத்தப்பட விருக்கின்றது.

அனைத்து தமிழ்ப்பள்ளிகள், விளையாட்டுக்கழகங்கள், பொதுநிறுவனங்கள் முதலியவற்றிற்கு, நோர்வே தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழாவையொட்டி, தமிழ்ச்சங்க கலைக்குழுவின் எழுத்துருக்குழுவினால் கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் 15,16.12.2018 அன்று நோர்வே தழுவிய ரீதியில் நடாத்தப்படவிருக்கின்றது. விரும்பிய சிறார்கள்,...

Read more...

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு 10.11.2018 சனிக்கிழமையன்று நடைபெறவிருந்த நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டமானது தவிர்க்க முடியாத காரணங்களினால் 02.12.2018 க்கு பின்போடப்பட்டுள்ளது. காலம்: 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை, நேரம்: 15.00...

Read more...

வாராந்தம் புதன்கிழமைகளில் Sjakk வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் காரியாலத்தில் வாராந்தம் புதன்கிழமைகளில் மாலை 18.00 மணிக்கு Sjakk வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. இவ்வகுப்புகளில் பங்குபற்ற விரும்புவோர் பின்வரும் இணையத்தளத்தில் உங்களது பதிவுகளை மேற்கொள்ளவும் Address: Norway Tamil...

Read more...

39 ஆவது ஆண்டுவிழா 2018 புகைப்பட தொகுப்பு

தமிழ்ச்சங்கத்தின் 39ம் வருட ஆண்டு விழா 27.10.2018 அன்று Lillestrøm kultursenter மண்டபத்தில் 600க்கும் அதிகமான பார்வையாளர்களுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நோர்வேயின் பிரபல நாடகக்கலைஞர்களின் தயாரிப்பில்...

Read more...

39ம் ஆண்டு நிகழ்வில் கலந்துசிறப்பிபதற்காக “நீயா நானா” புகழ் கோபிநாத் அவர்கள் வருகைதந்துள்ளார்.

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 39ம் ஆண்டு நிகழ்வில் கலந்துசிறப்பிபதற்காக “நீயா நானா” புகழ் கோபிநாத் அவர்கள் நோர்வேக்கு வருகைதந்துள்ளார்.

Read more...

நோர்வேயில் தமிழ்ச்சங்கத்திற்கென்று ஒரு அலுவலகம் திறப்பு

வணக்கம்! நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 39 ஆவது ஆண்டு நோர்வே வரலாற்றில் பதிவுசெய்யப்படவேண்டிய ஆண்டு ஆகும்! நோர்வேயில் தமிழ்ச்சங்கத்திற்கென்று ஒரு அலுவலகத்தினைப் பெற்று, 12.10.2018 அன்று மாலை19:30 மணிக்கு பால்காய்ச்சும் வைபவத்துடன்...

Read more...