நோர்வே தமிழ் சங்கம் 2019 சித்திரைப்பெருவிழா
நோர்வே தமிழ் சங்கம் 2019 சித்திரைப்பெருவிழா
Date: 01-05-2019
Time: 16:00
Place: Lillestrøm Kultursenter, Kirkegata 11, 2000 Lillestrøm
நோர்வே தமிழ் சங்கம் 2019 சித்திரைப்பெருவிழா
Date: 01-05-2019
Time: 16:00
Place: Lillestrøm Kultursenter, Kirkegata 11, 2000 Lillestrøm
இவ்விழா 26/10 மற்றும் 27/10 ஆகிய சனி, ஞாயிறு இரண்டு தினங்களிலும் முறையே புதிய Utsikten மண்டபம், Lillestrøm Kulturhus ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிகள் பேராசிரியர் மௌனகுருவின்... read more
40வது ஆண்டு மாணிக்கவிழா நிகழ்வுகளின் விண்ணப்ப படிவங்கள் மற்றும் போட்டி விதிகள் விண்ணப்ப படிவங்கள்... read more
வணக்கம்! நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் எதிவரும் 17 ம் திகதி நடைபெறவுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இதுபற்றியதோர் கூட்டத்தினை நாம் எதிர்வரும் 13.08.2019 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 20.00 மணிக்கு, தமிழ்ச்சங்க அலுவலகத்தில் (Fjellstueveien 26, 0982 Oslo) என்னும்... read more
Oslo வில் தமிழர்களுக்கான 7வது உலகக்கிண்ண Badminton போட்டிகள் 21 நாடுகளைச்சேர்ந்த 230க்கும் அதிகமான தமிழ் போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர். உலகத்தரமுள்ள பல தமிழ் போட்டியாளர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்கிறார்கள் உலகத்தமிழர் பூப்பந்துச் சம்மேளனம்,... read more
“இனி இப்படித்தானோ” நகைச்சுவை நாடகம். 26.10.2019 அன்று தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழாவில். 12 வயதுக்கு உட்பட்டோருக்கு அனுமதி இலவசம். இடம்: Utsikten Selskapslokale Adresse: Per Krohgs vei 4 A,... read more
நோர்வே தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில், மெய்வல்லுனர் போட்டிகளை இலகுவாக பதிவு செய்யும் முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருள் ஒன்றினை பரிசோதிக்கும் நோக்கில் 08.01.2022 அன்று யாழ் மாநகரில் அரியாலை... read more
நோர்வே தமிழ்ச்சங்கம் தாயகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிதிக்காக தமது நிதியில் இருந்து 10.000 குறோணர்களையும், நோர்வே வாழ் அங்கத்தவர்கள், ஆதரவாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 25000 குறோணர்களையும்... read more
வணக்கம்! Dilani Johnsen Collin மற்றும் அவரது பெற்றோர், 2009ம் ஆண்டு நோர்வேக்கு வந்த காலத்தில் இருந்து இன்றுவரை அவர்களது அகதி விண்ணப்பம் நான்குதடவைகள் நோர்வே அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.... read more
வணக்கம்! ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி Dilani குடும்பத்தினரின் அகதிவிண்ணப்பத்தினை மீளப்பரிசோதனை செய்யுமாறு வேண்டி பாராளுமன்றத்தின் முன்றலில் நடைபெறவுள்ள அடையள அணிவகுப்புபற்றிய கூட்டம் இன்று நடைபெற்றது. உரையாடப்பட்டவை: 1. நோர்வே அரசுக்கு ஒரு கோரிக்கையை... read more