ஆழிப்பேரலையின் 15ஆவது ஆண்டு நினைவுநாள்
ஆழிப்பேரலையின் 15ஆவது ஆண்டு நினைவுநாள்
திகதி: 26.12.2019
நேரம்: மாலை 15.00
இடம்: Verdenshuset (Haugenstua)
அனைவரையும் உரிமையுடன் அழைக்கிறோம்.
ஆழிப்பேரலையின் 15ஆவது ஆண்டு நினைவுநாள்
திகதி: 26.12.2019
நேரம்: மாலை 15.00
இடம்: Verdenshuset (Haugenstua)
அனைவரையும் உரிமையுடன் அழைக்கிறோம்.
குறும்படத் திரையிடல் குறும்படப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஆறு குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. குறும்படப் போட்டிக்கான நடுவர்களுடன் நீங்களும் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம் திரையிடும் திகதி : 29. 09.2019 பிற்பகல் 6... read more
வெள்ள அனர்த்த நிவாரணம் - 2018 வெள்ள அனர்த்த நிவாரணம் - 2018... read more
வணக்கம்! நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நீச்சல்போட்டிகள் 07.03.2020ம் திகதி நடைபெறவிருந்தமையை நீங்கள் அறிவீர்கள். தவிர்க்கமுடியாத காரணங்களினால் நீச்சல்போட்டிகள் பின்போடப்பட்டுள்ளன. புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும். நன்றி read more
இசை நிகழ்ச்சிதனிநபர் அங்கத ஆற்றுகை (Standup komedie) (நோர்வேஜிய / தமிழ்)சமூக, நகைச்சுவை நாடகங்கள்நடன நாடகங்கள்நடனங்கள் (குழு)வேறு கலை வடிவங்கள்12.06.2023 ஆம் திகதிக்கு முன் தொடர்பு கொள்ளுமாறு... read more
பொங்கல் விழா - அங்கத்தவர்களுக்கு அனுமதி இலவசம் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 2020 ம் ஆண்டுக்கான பொங்கல்விழா எதிர்வரும் 25.01.2020 சனிக்கிழமை மாலை 17.30 மணிக்கு Lørenskog hus மண்டபத்தில்... read more
கலைத்தாயின் பொருளாளன் தமிழ்ச்சங்கத்தின் அகமானவர் தவேந்திரன் தனித்துவமானவர் தனக்கான நேரம் எல்லாம் தமிழ்ச் சங்கத்திற்கு தந்தவர் பொறுப்பான பொருளாளர் பொறுமையின் சிறப்பாளர் பொன்னான வார்த்தைகளை அவர் பூப்போல பேசுவார் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியே இருக்காது இவர் இடத்தை இட்டு நிரப்ப இனி எவராலும் முடியாது அல்லும்... read more
Sangam idrettslag https://sangamil.no/ arrangerer både fotball og cricket turnering i dag og søndag, den 15. august på Rommensletta i bydel... read more
நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழா குழுவினருக்கும் செயற்குழுவினருக்கும் இடையில் இவ்வருடத்தின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வும் விருந்துபசாரமும் இன்று நடைபெற்றது. 40ம் ஆண்டு நிகழ்சிகளுக்கான குழுக்களில் பங்குகொண்ட, நிகழ்ச்சிகள் சிறப்புற உழைத்த... read more
டிலானி குடும்பத்தினர் Finsnes நகரத் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து 7 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை, 15.00 மணிக்கு பாராளுமன்றத்தின் முன் கவன ஈர்ப்பு நிகழ்ச்சி... read more
