நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ம் ஆண்டில் நடைபெறவுள்ள அனைத்து நிகழ்வுகளிலும் சிற்றுண்டிச்சாலையில் இணைந்து செயற்பட விரும்புபவர்களுடனான கலந்துரையாடலொன்றை எதிர்வரும் திங்கட்கிமை 28.02.2019 அன்று மாலை 18:30 மணிக்கு தமிழ்ச்சங்க அலுவலகத்தில் (Fjellstuveien 26, 0982 Oslo, Norway.) நடத்தவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Date: January 28, 2019 (8:30 PM – 9:30 PM) Location: Fossumgård , Karl Fossums vei 1, 0984, Oslo, Norge
இவ்விழா 26/10 மற்றும் 27/10 ஆகிய சனி, ஞாயிறு இரண்டு தினங்களிலும் முறையே புதிய Utsikten மண்டபம், Lillestrøm Kulturhus ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சிகள்
பேராசிரியர் மௌனகுருவின்... read more
இவ்விழா 26/10 மற்றும் 27/10 ஆகிய சனி, ஞாயிறு இரண்டு தினங்களிலும் முறையே புதிய Utsikten மண்டபம், Lillestrøm Kulturhus ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சிகள்
பேராசிரியர் மௌனகுருவின்... read more
நோர்வே தமிழ் சங்க அமைப்பினால் இரண்டாம் கட்டமாக 200,000 நிதி உதவி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான பாடசாலை சப்பாத்து மற்றும் புத்தக பைகளை இன்று முரசுமோட்டை( முருகானந்தா... read more
டிலானி குடும்பத்தினர் Finsnes நகரத் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து 7 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக, 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை, 15.00 மணிக்கு பாராளுமன்றத்தின் முன் கவன ஈர்ப்பு நிகழ்ச்சி... read more
அமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை
முள்ளிவாய்க்கால் அவலங்கள் நடைபெற்று 10 ஆண்டுகளாகிய பின்பும் அவை பற்றிய... read more
Through The Grey Zones நூல் வெளியீடு தொடர்பானது...
மேற்படி நூல் வெளியீடு எமது ஆண்டு விழாவின்போது நிகழ்வதாக இருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆயினும் சில நிழற்படங்களின் உரிமம்... read more