நோர்வே தமிழ்ச்சங்கத்தின் இரண்டாம்கட்ட வெள்ள அனர்த்த உதவிகள் தாயகத்தில் இன்று 05. 01. 2019 அன்று வழங்கப்பட்டன
நோர்வே தமிழ் சங்க அமைப்பினால் இரண்டாம் கட்டமாக 200,000 நிதி உதவி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான பாடசாலை சப்பாத்து மற்றும் புத்தக பைகளை இன்று முரசுமோட்டை( முருகானந்தா கல்லூரி) மற்றம் முசுரம்பட்டி மாணவர்களுக்கு வழங்கிய போது.
நிர்வாகம்
நோர்வே தமிழ்ச் சங்கம்
2018/2019