ஒற்றுமையே பலம் அதுவே தமிழின் வளம்--------'நாமும் நமக்கோர் நலியாக் கலை உடையோம்'- மகாகவி ------ஒற்றுமையே பலம் அதுவே தமிழின் வளம்----'நாமும் நமக்கோர் நலியாக் கலை உடையோம்'- மகாகவி----------ஒற்றுமையே பலம் அதுவே தமிழின் வளம்

NORWAY TAMIL SANGAM

Bilder fra friidretts 2010

E-mail Print PDF

   Bilder fra tamil sanga friidretts 2010

 

.

E-mail Print PDF

நோர்வே தமிழ்சங்கத்தினால் நடாத்தப்படும் மெய்வல்லுனர் போட்டி 2010

நோர்வே தமிழ்சங்கத்தினால் நடாத்தப்படும் மெய்வல்லுனர் போட்டி  இம்முறை இடம்பெறவிருப்பதால் அனைத்துக் கழகங்களையும் தமிழ் மக்களையும் நோர்வே தமிழ்சங்கம் அன்புடன் அழைக்கின்றது

இடம்: STOVNER விளையாட்டு மைதானம்
காலம்: ஆவணி மாத 14,15
நேரம்: காலை 9.00.

மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்......

Last Updated ( Thursday, 05 August 2010 02:12 )
 

நோர்வே தமிழ் சங்கம் விளையாட்டுப் போட்டிகள்

E-mail Print PDF

நோர்வே தமிழ் சங்கம் நடாத்த இருக்கும் விளையாட்டுப் போட்டிகள்

நோர்வே தமிழ் சங்கம் விளையாட்டுப் போட்டிகள்- 14-08-2010 தொடக்கம் 15-08-2010 வரை நடைபெறும் . விபரங்களுக்கு கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்........

http://www.tirukkovil.com/add/noray/Friidrett%20%C3%B8velser%202010,%20rettet%201506.pdf

Last Updated ( Saturday, 31 July 2010 02:11 )
 

.

E-mail Print PDF

'தமிழியல்'  மாத இதழ் வெளியீடு

நோர்வே தமிழ் சங்கம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தமிழிதழ் ஒன்றினை வெளியிடத் தீர்மானித்துள்ளது. 'தமிழியல்' எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த ஆய்விதலின் முதலாவது இதழினை வெளியிடுவதில் நாம் பேருவுகை அடைகிறோம்.

தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.........

Last Updated ( Wednesday, 23 June 2010 07:46 )
 

எம்மைப் பற்றி

E-mail Print PDF

கல்தோன்றி மண்தோன்றா முன்தோன்றி மூத்தகுடியாகிய, எம்குடி தமிழினம் உலகப் பரப்பெங்கும் வாழ்கிறது. ஆனால், எங்குமே தன்னினத் தனித்துவத்துடன் தன்னாட்சியில் வாழுகிற வாய்ப்பிழந்து வாழ்கிறது. இந்நிலையில் கடந்த மூன்று பத்தாண்டுகளில் ஈழத்தீவின் அரட்டுகோன்மை (அரசபயங்கரவாதம்) கரணியமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் உலகப்பந்தின் அனைத்து

முனைகளிலும் வாழ்கின்றனர். பல்வேறு நாகரிகம்; பல்வேறு கலையொழுக்க மரபு (கலாசாரம்); பல்வேறு சூழல்மொழி; பல்வேறு கற்கைமொழி என்ற நிலையில் வாழ்கின்றனர். இதனால், ஈழத்தமிழர் குமுகாயம் பல்வேறு குழுக்களாகப் பிரிந்துவிடக்கூடிய பேரிடர் ஒன்றிருந்தது. இருக்கிறது.

ஒரு மாந்தனது உணர்வுகளின் உயிர்ப்பு அவனது இனமொழியிலேயே இயல்பாக அமைந்தள்ளது. இது புத்துலகக் கல்வியியல் நுட்புநர்களின் முடிபு.

எம்மினம் இரண்டாயிரங்களுக்கு முன் உயர்ந்து வாழ்ந்தபோதும் பிறநாட்டினர் வாழ்வும் வளமும் தேடித் தமிழகத்தைச் சூழ்ந்தனர். பின் ஆரியத்தாலும் அயலகத்தாராலும் தமிழினம் வீழ்த்தப்பட்டு  தமிழகம் மாற்றாரால் நிறைந்தது. இத்தகைய ஒருநிலை உலகில் தமிழினத்துக்கே ஏற்பட்டிருக்க முடியும். இவற்றை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.இது ஒரு தொடக்கமே....

 

Last Updated ( Thursday, 01 April 2010 15:05 )
 

தமிழ் சங்கத்தின் செயற்பாடுகள்
 

Ulti Clocks content

You are here: