|
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அல |
|
இன்று வன்னி மண்ணில் பெரும் மனித அவலத்தின் மத்தியில் வாழும் ஈழத்தமிழ் மக்களின் பேர் அவலத்தை தவிர்த்து அம் மக்கள் நீதியானதும் நிலையானதுமான தீர்வு ஏற்பட்டு சுதந்திர வாழ்வு வாழ தங்கள் சக்தியையும் வல்லமையையும் ஒன்று திரட்டி சாவின் விழும்பில் நிற்கும் எம் மக்களை காக்க வேண்டும் என்பது உலக தமிழரின் ஏக்கம் நிறைந்த வேண்டுதல் ஆகும்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
தமிழக முதல்வருக்கு நோர்வே தமிழ்ச் சங்கம் நன்றி
சிங்கள அரசால் இனப்படுகொலைக்குள்ளாகி ஆதரிக்க யாருமற்று இருந்த ஈழத் தமிழருக்கு ஆறுதலளிக்கும் வகையில் நிலைப்பாடு மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நோர்வே தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
நோர்வே தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பெரும் மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கட்க்கு!
|
|
மேலும் படிக்க…
|
|
|